கவிதைப்போட்டியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகள்
விதிமுறை 1:
போட்டியாளர்கள் பதிவேற்றும் படைப்புகள் போட்டியாளர்களின் சொந்த படைப்பாக இருத்தல்வேண்டும்.
விதிமுறை 2:
ஏற்றுக்கொள்ளப்படும் வடிவங்கள்:
- JPEG
- PNG
- WORD
விதிமுறை 3:
ஒரு நேரத்தில் ஒரு போட்டியாளரின் பெயரில் / அடையாளத்தில் ஒரு பதிவு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
விதிமுறை 4:
வாட்ஸாப்ப் செயலியில் எழுத்து வடிவில் கவிதை பகிர்ந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும் ( ஏழை மாணவர்களுக்காகவும் அலைபேசியில் தமிழை பயன்பாட்டில் கொண்டுவரவும் இவ்வசதியை இத்தளம் ஒத்துக்கொள்கிறது,கவிதைகளை பகிர : +91 7402048436).
விதிமுறை 5:
கைப்பட எழுதும் கவிதைகள் ஏற்றுக்கொள்ளப்படாது (படைப்புகள் தெளிவாக இருக்கவே அலைபேசி அல்லது கணினியில் தட்டச்சு செய்த படைப்புகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்).
விதிமுறை 6:
கருத்து மற்றும் கற்பனை திறன் அடிப்படையில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்,வெற்றியாளர் தேர்வில் அனிரா4.in நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.
விதிமுறை 7:
குறிப்பிட்ட கால நேரத்தில் பதிவேற்றும் பதிவுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
விதிமுறை 8:
பிறரது படைப்புகளை தங்கள் படைப்பாக பதிவேற்றும் போட்டியாளரை அனிரா4 நிர்வாகம் போட்டிகளில் பங்கேற்க நிரந்தர தடை செய்துவிடும்.
விதிமுறை 9:
அனிரா4.in தளம் முழுவதும் வெளிப்படையாகவும் பயன்பாட்டாளர்களுக்கு இலவச தளமாகவுமே இயக்கப்படும். எனவே எங்கள் அனிரா4.in தளத்தை தவிற வேற்று வலைத்தளங்களில் / சமூக ஊடகங்களில் எம் பெயரில் அல்லது எம் கவனமின்றி பணபரிவர்தனைகள் நடைபெற்றால் அனிரா4.in பொறுப்பேற்காது.
விதிமுறை 10:
புகார்களுக்கு : +91 7402048436 அல்லது admin@anira4.in மின்னஞ்சல் மூலம் அணுகலாம்
விதிமுறை 11:
படைப்பாளர்களின் உண்மை தன்மையை அறிய பரிசுத்தொகை பெறுவதற்கு முன் முகவரி, பெயர் ஆதார் வழியாக சரிபார்க்கப்படும். இது படைப்புகள் திருடப்படுவதை அல்லது ஒருவரின் படைப்புகளை வேறொரு நபர் பதிவேற்றம் செய்வதை தடுக்கவே தவிற எங்கள் தளங்களில் தனிநபரின் தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்படுவதில்லை.